Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷால் மீது லைகா தொடர்ந்த வழக்கு.. உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

விஷால் மீது லைகா தொடர்ந்த வழக்கு.. உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
, செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:23 IST)
விஷால் மீது லைகா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது
 
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
 
இதனையடுத்து நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவு
 
அசையும், அசையா சொத்து விவரங்களை, ஆவணங்களுடன் செப். 19ம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் விஷால் நடித்து வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெக்கெஷன் மோடில் இன்னும் அழகான ஆண்ட்ரியா…லேட்டஸ்ட் போட்டோஸ்!