Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி இணையும் பிரமாண்ட படம்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (15:00 IST)
செக்கச் செவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு  இயக்குநர் மணிரத்னம் உற்சாகமாகி விட்டார். இந்நிலையில் அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க போவதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் மணிரத்னம் இப்படத்தின் கதையை விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி ஆகிய மூவருக்கும் அனுப்பி உள்ளதாகவும் தகவல் பரவியது.இதனையடுத்து இப்படத்தின் அறிப்புகள் அடுத்த வருடம் வெளியாகும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments