Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி இணையும் பிரமாண்ட படம்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (15:00 IST)
செக்கச் செவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு  இயக்குநர் மணிரத்னம் உற்சாகமாகி விட்டார். இந்நிலையில் அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க போவதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் மணிரத்னம் இப்படத்தின் கதையை விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி ஆகிய மூவருக்கும் அனுப்பி உள்ளதாகவும் தகவல் பரவியது.இதனையடுத்து இப்படத்தின் அறிப்புகள் அடுத்த வருடம் வெளியாகும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா - கங்கை அமரன் பேச்சு

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் அடுத்த ஆல்பம் ரிலீஸ்!

வித்தியாசமான மேக்கப்பில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய பிரியா வாரியர்!

மீண்டும் ஒரு சிக்கலா?... ‘தி ராஜாசாப்’ படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த முதலீட்டு நிறுவனம்!

‘கூலி’ சுமார்… ‘வார் 2’ ரொம்ப ரொம்ப சுமார்… முதல் நாளே தெறிக்கவிட்ட இன்றைய ரிலீஸ்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments