Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சினிமா மேடையில் விஜயகாந்த்… ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (08:51 IST)
கேப்டன் என்ற வார்த்தையை கேட்டாலே நினைவில் வருபவர் விஜயகாந்த். அவரது மகனான சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். விஜயகாந்தால் உதவி பெற்றவர்கள் யாருமே இப்போது அவரின் வாரிசுக்கு சினிமாவில் எந்த உதவியும் செய்யவில்லை.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்க உள்ளார்.  கடந்த சனிக்கிழமை இந்த படத்தின் பூஜை நடந்தது. அதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொண்டு டைட்டிலை வெளியிடுவார் என இப்போது சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments