Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்ப்பூருக்கு கிளம்பிய விஜய் சேதுபதி! கொரோனாவுக்கு பின் ஷூட் செல்லும் முதல் ஹீரோ!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (17:56 IST)
விஜய் சேதுபதி தான் நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஜெய்ப்பூர் கிளம்பியுள்ளார்.

கொரோனா காரணமாக முடங்கி இருந்த தமிழ் சினிமா உலகம் அரசு அனுமதி அளித்ததை அடுத்து இப்போது லேசாக சுறுசுறுப்பு அடைய ஆரம்பித்துள்ளது. சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டு இருந்த நிலையில் இப்போது ஜெய்ப்பூருக்கு கிளம்பியுள்ளார் விஜய் சேதுபதி.

இதன் மூலம் கொரோனாவுக்கு பின் படப்பிடிப்பில் முதலில் கலந்துகொள்ளும் கதாநாயகன் என்ற பெருமையை பெறுகிறார் விஜய் சேதுபதி. டாப்ஸி நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி குடும்பத்தோடு ஜெய்ப்பூர் சென்றுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments