Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது மெர்சல்: பார்சிலோனாவுக்கு பறந்த விஜய்

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (00:15 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த வந்த 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிந்ததை அடுத்து ஓய்வு எடுப்பதற்காக விஜய் பார்சிலோனாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



 
 
இன்று விஜய் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படமும் அவருடைய விமான டிக்கெட்டின் புகைப்படமும் சமூக இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
 
சில நாட்கள் பார்சிலோனாவில் தங்கி ஓய்வு எடுக்கும் விஜய் பின்னர் தீபாவளிக்கு முன்னர் சென்னை திரும்பி 'மெர்சல்' படத்தின் புரமோஷன்களில் கலந்து கொள்வார் என்றும், அதன் பின்னர் தீபாவளி முடிந்தவுடன் அவர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது
 
விஜய் குடும்பத்தினர் ஏற்கனவே பார்சிலோனாவில் உள்ளனர் என்றும் அவரது நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

மாளவிகா மோகனன் நடிக்கும் 3 திரைப்படங்கள்.. இன்று ஒரே நாளில் வெளியான 3 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்..!

நந்திதாவா இது?.. கிளாமர் உடையில் ஆளே அடையாளம் தெரியாமல் போட்டோஷூட்!

சார்லி கெட்டப்பில் பரிதாபங்கள் கோபி& சுதாகர்… Oh God Beautiful படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments