Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு படத்துக்கு இடையில் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ள வெங்கட் பிரபு!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:16 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு படத்துக்கு இடையில் இயக்குனர் வெங்கட்பிரபு அசோக் செல்வனை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளாராம்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள மாநாடு திரைப்படம்  விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டு விட்டு நடந்ததால் அந்த இடைவெளியில் வெங்கட்பிரபு அசோக் செல்வனை வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்கி முடித்துவிட்டாராம்.

அந்த படத்துக்கு 20- 20 என பெயர் வைத்துள்ளாராம். படத்தின் ஒரு பகுதி 2010 களிலும் மறுபாதி 2020 களிலும் நடப்பது போல அமைந்துள்ளதால் இந்த தலைப்பை வைத்துள்ளாராம். வரிசையாக பெரிய கதாநாயகர்களை வைத்து படம் இயக்கிய வெங்கட் பிரபு ஏன் ஒரு சிறிய ஹீரோவை வைத்து இயக்கியுள்ளார் என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments