Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகர் வேல்முருகனுக்கு விருதளித்த தருமபுரம் ஆதீனம்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:27 IST)
பாடகர் வேல்முருகனுக்கு தருமபுரி ஆதீனம் கிராமிய இசைக் கலாநிதி என்ற விருதை வழங்கியுள்ளது.

தமிழில் சுப்ரமண்யபுரம் படத்தின் மூலம் சினிமா பாடகராக அறிமுகமானார் வேல்முருகன். அதற்கு முன்பாக அவர் பல மேடைக் கச்சேரிகள் மற்றும் கோயில் விழாக்களில் பாடி பிரபலமானார். சினிமாவில் வரிசையாக நாட்டுப்புற பாடல்கள் பாடி கவனம் பெற்ற வேல்முருகனுக்கு தருமபுரி ஆதினம் கிராமிய இசை கலாநிதி என்ற விருதை வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் இந்த விருதை மூத்த பாடகரான ஜே கே ஜேசுதாஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மெழுகு சிலை போல வித்தியாசமான உடையில் ரைசா வில்சனின் போட்டோ ஆல்பம்!

கிளாமர் லுக்கில் அசத்தல் போட்டோஷுட் நடத்திய அதிதி ஷங்கர்!

மீண்டும் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்… ஜி வி பிரகாஷ் படத்தில் ஒப்பந்தம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாம் க்ரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்னது கமல் ரசிகனா?... இரு உன்ன பாத்துக்குறேன் – லோகேஷை மிரட்டிய ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments