Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மன்னவன் வந்தானடி படத்தைக் கைப்பற்றியவர் யார் தெரியுமா? சந்தானமும் செல்வராகவனும் செய்யும் தியாகங்கள்!

மன்னவன் வந்தானடி படத்தைக் கைப்பற்றியவர் யார் தெரியுமா? சந்தானமும் செல்வராகவனும் செய்யும் தியாகங்கள்!
, புதன், 2 செப்டம்பர் 2020 (18:01 IST)
மன்னவன் வந்தானடி படத்தினை தயாரிப்பாளர் வருண் மணியன் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க ஆரம்பிக்கப்பட்ட படம் மன்னவன் வந்தானடி மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. காதல் படமாக தயாரான இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் நடந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனைக் காரணமாக பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்த பட்ம் தூசு தட்டபட உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தையை சந்தானத்தின் படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெறுவதால் வேறொரு தயாரிப்பாளர் அந்த படத்தில் முதலீடு முன்னணி தயாரிப்பாளரான வருண் மணியன் முன் வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை முடித்துக் கொடுக்க தங்கள் மற்ற படங்களை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு சந்தானமும் செல்வராகவனும் இந்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்ப்த்துள்ளதாக சொல்லபடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெய்ப்பூருக்கு கிளம்பிய விஜய் சேதுபதி! கொரோனாவுக்கு பின் ஷூட் செல்லும் முதல் ஹீரோ!