Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் கைது...போலீஸார் அதிரடி

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (17:38 IST)
திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு, சட்ட மன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், விடியலை நோக்கி என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின்  திருக்குவளையில் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் இருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆயத்தமானார்,. அவருக்கு தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், தற்போது திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

காந்தாரா மூன்றாம் பாகத்தில் இணைகிறார் ஜூனியர் NTR!

வெப் சீரிஸாகும் ஏஜெண்ட் டீனாவின் கதை… லோகெஷ் பகிர்ந்த சீக்ரெட்!

நான் கோலியைக் காதலித்தேனா?... தமன்னா கொடுத்த பதில்!

என்னது கார்த்தி சின்ன ஹீரோவா?... நெறியாளரின் கேள்விக்கு நச்சென்ற பதில் கொடுத்த லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments