Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் கைது...போலீஸார் அதிரடி

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (17:38 IST)
திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு, சட்ட மன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், விடியலை நோக்கி என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின்  திருக்குவளையில் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் இருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆயத்தமானார்,. அவருக்கு தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், தற்போது திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments