Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (23:41 IST)
பிரபல பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தி சினிமாவில் பா, சீனிகம் ,ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பால்கி. இவர் ஒரு இந்தி படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும்,  சன்னிலியோன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 இப்படத்திற்கு சுப் என பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே இரண்டு இந்திப் படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு சுப் 3 வது இந்திப் படமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

அனிருத், சாய் அப்யங்கர் எல்லாம் இருப்பது எனக்கு நன்மைதான்… ஏ ஆர் ரஹ்மான் பதில்!

கிரவுட் பண்ட்டிங்கில் உருவான ‘மனிதர்கள்’ திரைப்படம் மே 30 ஆம் தேதி ரிலீஸ்!

பராசக்தி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை… இயக்குனர் சுதா கொங்கரா பதில்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலி என்னைத் தெரியாது என்றார்… ஆனால் இப்போ? – சிம்பு பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments