Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்தப்படம் எடுக்கின்றார் கீர்த்தி சுரேஷ்: ‘மாரி 2’ நடிகர் தான் ஹீரோ!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:40 IST)
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சொந்த திரைப்படம் தயாரிக்க உள்ள நிலையில் அந்த திரைப்படத்தில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது
 
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சொந்தப்படம் எடுக்க உள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தை அவரது சகோதரி ரேவதி மேற்பார்வை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
வாஷி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் மலையாளத்தில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.  இவர் மாரி 2 உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
 
பிரபல ஒளிப்பதிவாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன் விஷ்ணு என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments