Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சிலைகளை நீர் நிலையில் கரைப்பதற்கான வழிமுறைககள்: தமிழக அரசு அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:27 IST)
வரும் திங்கட்கிழமை தமிழக முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
1. வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் மட்டுமே சிலைகளை தயாரிக்க வேண்டும். 
 
2. நீர் சார்ந்த மக்கக்கூடிய நச்சுக்கள் அற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
 
3. சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். 
 
4.சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

மிரட்டலான லுக்கில் ராஷ்மிகா… கவனம் ஈர்த்த ‘மைசா’ முதல் லுக்!

தீபாவளி ரிலீஸ் ரேஸில் களமிறங்கும் லெஜண்ட் சரவணனின் படம்!

‘என் மனைவிக்கு பேச வராது… அவருக்கும் சேர்த்து…’ - மகனின் பட நிகழ்ச்சியில் VJS நெகிழ்ச்சி!

‘அஜித் 64’ ‘ படத்தின் அறிவிப்பு எப்போது?... சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments