Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 கோடி மோசடி : பிரபல நடிகருக்கு நோட்டீஸ்...

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:18 IST)
1000 கோடி  மோசடி செய்த நிறுவனத்திற்கு விளம்பர படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு ஒடிஷா போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்த  சோலார் டெக்னோ அலையன்ச் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, அப்பணத்தை குறிப்பிட்ட  நாட்கள் கழித்து, இரட்டிப்பாக பணம் தருவதாக  கூறி  ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளது.

இதுகுறித்து அம்மா நில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த மோசடியில் கோவிந்தாவுக்கும் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த வழக்குத் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி ஷஷ்மிதா சாஹூ கூறியதாவது:  ''பணமோசடி வழக்கு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணை  நடந்து வருகிறது.  நீதிமன்ற  உத்தரவின் பேரில் நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை நடத்திவிருக்கிறோம்…. இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் ''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments