Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி… திருப்பூரில் உருவாகும் பிரைவசி திரையரங்கம்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (17:13 IST)
கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் குடும்பத்தினருடன் திரைப்படம் பார்க்கும் வகையில் பிரைவசி தியேட்டர் உருவாக்கப்பட உள்ளது.

கொரோனாவுக்கு பிறகு 8 மாதங்கள் கழித்து தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் எதிர்பார்த்தப்படி கூட்டம் வராததால் தனித் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிலைமையை சமாளிக்க திருப்பூரில் ப்ரைவசி தியேட்டரை உருவாக்கியுள்ளார் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமண்யம்.

தனது சக்தி சினிமாஸில் உள்ள இருக்கைகள் குறைந்த ஒரு திரையை அவர் ப்ரைவசி தியேட்டராக மாற்ற முடிவு செய்துள்ளார். இதன்படி 4000 ரூபாய் பணம் கட்டினால் 25 பேர் படம் பார்க்கலாம். அதற்கு மேல் வரும் ஒவ்வொருவரும் 120 ரூபாய் பணம் கட்டவேண்டும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பாதுகாப்போடு படம் பார்க்கலாம்.’ என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments