Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ் அடுத்த படத்திற்கு 3 இசையமைப்பாளர்கள்: யார் யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (21:18 IST)
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ராதே ஷ்யாம்’
 
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராதே ஷ்யாம் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்கள். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்க உள்ளார். அதேபோல் ஹிந்தி படத்தில் மிதுன் மற்றும் மனன் பரத்வாஜ் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர் 
 
ஆக இந்த படத்திற்கு மொத்தம் மூன்று இசையமைப்பாளர்கள் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் நடிக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ள ஜஸ்டின் பிரபாகருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு.. படப்பிடிப்பு எப்போது?

கருப்பு நிற கௌனில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

தமிழில் ‘F1’ படத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார்… நரேன் கார்த்திகேயன் கருத்து!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தயாரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments