Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ் அடுத்த படத்திற்கு 3 இசையமைப்பாளர்கள்: யார் யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (21:18 IST)
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ராதே ஷ்யாம்’
 
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராதே ஷ்யாம் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்கள். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்க உள்ளார். அதேபோல் ஹிந்தி படத்தில் மிதுன் மற்றும் மனன் பரத்வாஜ் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர் 
 
ஆக இந்த படத்திற்கு மொத்தம் மூன்று இசையமைப்பாளர்கள் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் நடிக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ள ஜஸ்டின் பிரபாகருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments