“அரசியலில் இறங்க அவசரம் இல்லை” - ரஜினிகாந்த் பேட்டி

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (10:11 IST)
‘அரசியலில் இறங்க அவசரம் இல்லை’ என ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மந்த்ராயலம் ராகவேந்திரர் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்று வழிபட்டார் ரஜினி. இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்தவர், விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார்.
 
அப்போது அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினி, “அரசியல் களத்தில் உடனடியாக இறங்குவதற்கு அவசரம் இல்லை. ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. என்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களைச் சந்திப்பேன்” என்று  கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிளான கேட்டாலே தலை சுத்துது! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தனுஷ்.. ஓடி வந்த சாய்பல்லவி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

பைசன் நாயகி அனுபமாவின் அட்டகாசமான புகைப்படத் தொகுப்பு!

ஏ ஆர் ரஹ்மானை ‘Outdated’ என சொன்னாரா கவின்?- பிரபலம் பகிர்ந்த தகவல்!

ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன் – மாஸ்க் படத்தின் ரிசல்ட் குறித்து கவின்!

அடுத்த கட்டுரையில்
Show comments