Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஷவர்மா' சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு....கடைக்கு சீல் !

Webdunia
திங்கள், 2 மே 2022 (15:32 IST)
கேரள மாநிலம் காசர் கோடு அருகே 'ஷவர்மா' சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கேரள மா நிலம் காசர்கோடு அருகே கரிவல்லூரில் உள்ள ஒரு கடையில் சில மாணவியர் ஷவர்மா என்ற அசைவு உணவு சாப்பிட சென்றனர். அதைச் சாப்பிட்ட அனைவரும் மயங்கி விழுந்தனர். பின்னர் அங்குள்ளவர்கள் அவர்களை  மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் தேவானதா (16 என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற மாணவிகளுக்கு தீவிரர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து,  மாணவியர் சாப்பிட்ட கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தொழிலதிபர் ஆகும் ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா.. வாசனைத் திரவிய துறையில் முதலீடு!

நன்றி கார்ட் போட்டதற்கும் பணம் கேட்கிறார்… இளையராஜா மீது வனிதா ஆவேசம்!

சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தாமதமா? வழக்கம் போல் வதந்தி கிளப்பும் யூடியூபர்கள்..!

அஜித் ஓட்டிய ரேஸ் கார் திடீர் விபத்து! அஜித்க்கு என்ன ஆச்சு? - அதிர்ச்சி வீடியோ!

ஜொலிக்கும் ஜிகினா உடையில் யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments