Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதிகாவுக்காக சன்டிவி எடுத்த அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (17:31 IST)
சன் டிவியில்   பல வருடங்களாக இரவு 9.30மணி சிலாட்டை ராதிகா கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ராதிகாவின் சீரியல்கள் அனைத்தும்  இரவு 9.30  முதல் 10 மணி வரை ஒளிபரப்பு ஆகிறது.


 
தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம்  ராதிகா சரத்குமார் பல சீரியல் தயாரித்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த வாணி ராணி சீரியல் முடிவுக்கு வந்தது. உடனே அடுத்த சீரியலுக்கு தயாராகிவிட்டார் ராதிகா. சந்திரமுகி என்ற பெயரில் புதிய சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
இந்த சீரியலுக்கான புரொமோக்கள் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. முதன்முறையாக இந்த சீரியலின் அறிமுகத்திற்காக 1 மணி நேரம் ஒளிபரப்ப உள்ளார்கள். சன் டிவி,  ஒரு சீரியலுக்காக 1 மணிநேரம் கொடுப்பது இதுவே முதன்முறை என ராதிகா. இது தொடர்பாக டுவிட்டரில் அவரே பதிவு செய்துள்ளார்.
 
டுவிட்டர் லிங்க்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments