Webdunia - Bharat's app for daily news and videos

Install App

55 வருடங்களுக்கு முன்பு வசித்த வீட்டில் முன்னால் போட்டோ எடுத்த நடிகர்….

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (22:16 IST)
தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என்று அழைக்கபடும் நடிகர் சிவக்குமார். இவர் 55 ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்னையில் வசித்த வீட்டின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சிவக்குமார் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன் ஓவியக் கல்லூரியில் படித்து சில காலம் ஓவியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில்  சிவக்குமார் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், 1958 முதல் 1965 வரை மாதம் ரூ.15 வாடகை கொடுத்து வாழ்ந்த வீடுதான் அது.

அந்த வீட்டில் அவர் 7 ஆண்டுகளாக தங்கியிருந்தாகவும், அப்போது குறைந்த வருமானத்துடன் உயந்த லட்சியத்துடன் வாழ்ந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 7 ஆண்டுகள் நான் அந்த வீட்டில் வாழ்ந்த போதுதான் பெரும்பாலான ஓவியங்களை தீட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

அடுத்த கட்டுரையில்
Show comments