Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்குக்குப் பிறகு அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் இதுதான் – வெளியான் தகவல்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (09:26 IST)
ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகி அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது டெனட்தான் என சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் அக்டோபர் மாதம்தான் திறக்கப்பட்டன. அதையடுத்து இந்தியா முழுவதும் சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனட் படம் முதலிடம் பிடித்துள்ளது.

புக் மை ஷோ என்ற இணையதளம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. அவர்களின் தளத்தின் மூலம் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட 8.5 லட்சம் டிக்கெட்களில் 3 லட்சம் டிக்கெட்கள் டெனட் திரைப்படத்தை பார்க்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கடுத்த இடத்தில் தமிழ்ப் படமான பிஸ்கோத் உள்ளது. இந்த தரவு அக்டோபர் 16 முதல் டிசம்பர் 18 வரையிலான காலகட்டத்தின் தரவு ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments