Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே உதவியிருந்தால் தவசியைக் காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (21:25 IST)
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி நேற்று காலமானார்.

பல நட்சத்திர நடிகர்கள் அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தபோதிலும் அவரைக் காப்பாற்றமுடியவில்லை.

இந்நிலையில், முன்கூட்டியே உதவியிருந்தால் தவசியைக் காப்பாற்றியிருக்கலாம் என ரோபோ சங்கர் கூறியுள்ளார்.

மேலும், நான் தான் தவசியை கடைசியாகச் சந்தித்தேன். அவர் கம் பேக் என்று கூறினார்..என்று நினைத்தேன்....

யாராக இருந்தாலும் உதவி செய்யுங்கள்…  தவசியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ படத்தில் அட்லி, லோகேஷ், நெல்சன்.. புஸ்ஸி ஆனந்துக்கும் ஒரு கேரக்டர்..!

சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை.. ரஜினியை சந்தித்த பின் சிம்ரன் பதிவு..!

தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் கொடுத்த கர்நாடக அரசு! பாஜக எம்.எல்.ஏ கேள்விக்கு பதில்!

விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ திரைப்படம் ரிலீஸ் எப்போது? புதிய தகவல்..!

‘மத கஜ ராஜா’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த விஷால் - அஞ்சலி: இன்னொரு நாயகி யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments