முன்கூட்டியே உதவியிருந்தால் தவசியைக் காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (21:25 IST)
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி நேற்று காலமானார்.

பல நட்சத்திர நடிகர்கள் அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தபோதிலும் அவரைக் காப்பாற்றமுடியவில்லை.

இந்நிலையில், முன்கூட்டியே உதவியிருந்தால் தவசியைக் காப்பாற்றியிருக்கலாம் என ரோபோ சங்கர் கூறியுள்ளார்.

மேலும், நான் தான் தவசியை கடைசியாகச் சந்தித்தேன். அவர் கம் பேக் என்று கூறினார்..என்று நினைத்தேன்....

யாராக இருந்தாலும் உதவி செய்யுங்கள்…  தவசியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை காஜல் அகர்வால் மருத்துவமனையில் அனுமதியா? என்ன நடந்தது?

கார் ரேஸ் சீசன் முடிந்தது! மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் AK! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ‘eye candy’ புகைப்படங்கள்… அசத்தல் ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் இழுக்கும் எஸ்தர் அனிலின் புகைப்படங்கள்!

ட்யூட் படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லாபம்… ரிலீஸுக்கு முன்பே அறிவித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments