Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் டாஸ்க்கில் பாலாஜிக்கு நேர்ந்த சோகம்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (12:50 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி 93 நாட்கள் கடந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நினைவுத் திறனை சோதிக்கும் டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ்  வைத்தார்.
மரக்கட்டை ஸ்டாண்டில் 6 போட்டியாளர்களையும் பிக்பாஸ் நிற்கவைத்து வண்ண விளையாட்டு ஆடச்சொல்லப்பட்டது. அதில் பழுப்பு சிவப்பு கருப்பு வெள்ளை  மஞ்சள் ஊதா என பல்வேறு நிறங்களை அடுக்கச்சொன்னார்கள். இதில் ஐஸ்வர்யா, அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தை யாஷிகாவும், 3வது இடத்தை ஜனனியும், 4 வது இடத்தை விஜயலட்சுமியும், 5வது இடத்தை ரித்விகாவும் பிடித்தனர். பாலாஜி புள்ளிகள் ஏதும் வாங்காததால்  கடைசி இடத்தையே பிடித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments