Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடிக்கு செல்லும் ஜெய் படம்! யார் கொடுத்த ஐடியா தெரியுமா?

Webdunia
சனி, 15 மே 2021 (16:42 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள குற்றமே குற்றம் திரைப்படம் ஓடிடியில் ரிலிஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுசீந்தரன் இயக்கத்தில் லாக்டவுன் சமயத்தில் நடிகர்ப் ஜெய் இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். அவற்றில் ஒன்றான சிவா சிவா திரைப்படம் தமிழில் ஜெய் நடிப்பிலும், தெலுங்கில் ஆதி நடிப்பிலும் உருவாக்கப்பட்டது. தெலுங்கில் அந்த படம் விற்பனை ஆகிவிட்ட நிலையில் தமிழில் மட்டும் யாரும் வாங்க முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் ஜெய்யும் சுசீந்தரனும் இப்போது படத்தை மார்க்கெட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

அதே போல மற்றொரு படம் குற்றமே குற்றம் என்ற திரைப்படம். இந்த படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்ய இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஓடிடிக்கு செல்லலாம் என்ற முடிவை ஜெய்தான் இயக்குனர் சுசீந்தரனுக்கு பரிந்துரைத்துள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments