Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மே 31 வரை சூட்டிங் இல்லை - ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி !

மே 31 வரை சூட்டிங் இல்லை - ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி !
, சனி, 15 மே 2021 (12:30 IST)
ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படபிடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறாது.

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இதனிடயே, இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படபிடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படுக்கைக்கு அழைத்த நபர் - முகத்திரையை கிழித்த மாஸ்டர் நடிகை!