ரஜினி,அஜித் இருவரின் முடிவை ஃபாலோ செய்யும் சூர்யா !

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (20:52 IST)
கொரொனாவால் உலகமே கதிகலங்கிப் போயுள்ளது.  அனைத்துத் துறையினரும் கொரொனா காலத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா துறையினரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில் ரஜினி, விஜய் ஆகியோரைப் பின்பற்றி நடிகர் சூர்யா ஒரு முடிவு எடுத்துள்ளார்.

அதாவது, சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அஜித் நடித்து வரும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் உள்ளிட்ட பல திரைப்படங்களின் ஷூட்டிங் கொரொனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒருவர் கூட கொரோன தொற்று நோயாளி யாக இல்லை என்ற செய்தி வந்த பின் தான் நான் நடிப்பதாக ரஜினி கூறியதாகவும் அதே முடிவை அஜித்தும் எடுத்துள்ளதாக தக்வல்கள் வெளியாகின.

தற்போது நடிகர் சூர்யாவும் இதே முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. சூர்யாவின் அருவா பட படப்பிடிப்புகளை அடுத்தவருடத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments