Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் செட்டில் ஆனேனா? நடிகர் சூர்யா அளித்த பதில்!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:04 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் தனது குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆனதாக தகவல்கள் பரவின. அது குறித்து அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இந்நிலையில் இப்போது அது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் சூர்யா.

அதில் “என் குழந்தைகள் இருவரும் மும்பையில் படிக்கிறார்கள். அதற்காக அடிக்கடி மும்பை சென்று வருகிறேன். மற்றபடி நான் மும்பையில் எல்லாம் செட்டில் ஆகவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?.,. தீயாய்ப் பரவும் தகவல்!

ஏன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வியால் எழுந்த புரிதல்!

குழந்தைக் கடத்தல்… அதன் பின்னர் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்… ஓடிடி ஹிட் ‘ஸ்டோலன்’ எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments