Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (15:24 IST)
மலையாள நடிகர் சுரேஷ் கோபி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் இப்போது இந்தியாவில் உச்சத்தில் இருக்கிறது. இந்த அலையில் பாதிக்கப்படுபவர்கள் அதிக பாதிப்புகள் இல்லாமல் குணம் அடைந்து வருவதே ஒரே ஆறுதல். இந்நிலையில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி தான் தொற்றுக்கு ஆளாகியிருப்பதை அறிவித்துள்ளார்.

அவரின் டிவிட்டர் பக்கத்தில் ‘எச்சரிக்கையாக இருந்தபோதும் எனக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சிறு காய்ச்சலை தவிர நலமாக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் நாசர்.. ஆனால் நடிகராக அல்ல..!

’பிதாமகன்’ இரண்டாம் பாகமா? ‘வணங்கான்’ டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments