Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (15:24 IST)
மலையாள நடிகர் சுரேஷ் கோபி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் இப்போது இந்தியாவில் உச்சத்தில் இருக்கிறது. இந்த அலையில் பாதிக்கப்படுபவர்கள் அதிக பாதிப்புகள் இல்லாமல் குணம் அடைந்து வருவதே ஒரே ஆறுதல். இந்நிலையில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி தான் தொற்றுக்கு ஆளாகியிருப்பதை அறிவித்துள்ளார்.

அவரின் டிவிட்டர் பக்கத்தில் ‘எச்சரிக்கையாக இருந்தபோதும் எனக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சிறு காய்ச்சலை தவிர நலமாக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

ஒருவழியாக நிறைவடைந்த விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் ‘இரண்டு வானம்’ ஷூட்டிங்!

2 வருடங்களில் 3000 கோடி வசூல் செய்த படங்கள்… ராஷ்மிகாவைப் புகழ்ந்த நாகார்ஜுனா!

கைதி 2 படத்தில் இணையும் அனுஷ்கா… எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

அடுத்த கட்டுரையில்
Show comments