Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படக்குழுவினர் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம்: ‘புஷ்பா’ இயக்குனர் அறிவிப்பு!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (10:38 IST)
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
‘புஷ்பா’ திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் அதன் முதலீட்டு பணம் வந்து விட்டது என்பதும் அதன் பின் வசூலாகும் பணம் அனைத்துமே தயாரிப்பாளருக்கு லாபம் என்பது குறிப்பிடதக்கது 
 
இந்த நிலையில் புஷ்பா இயக்குனர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments