Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிக்க வாய்ப்பு தேடுபவர்களுக்கு வலை..! – நடிகர் சூர்யா நிறுவனம் பெயரில் மோசடி!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:43 IST)
நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் பெயரில் மர்ம கும்பல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பல்வேறு பட்ஜெட் படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2டி நிறுவனம் போலவே பெயர், லோகா போன்றவற்றை வைத்து சமூக வலைதளங்களில் மர்ம கும்பல் ஒன்று பலரிடம் நடிக்க வாய்ப்பு தருவதாக பணம் பறித்ததாக தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நபரிடமும் கூகிள் பே மூலம் 3,500 ரூபாய் வரை பெற்றிருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களிலும் 2டி நிறுவனம் இதுகுறித்த எச்சரிக்கை செய்தியை பகிர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகுப் பதுமை தமன்னாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

ரோஜா ரோஜா பாட்டால் கவனம் ஈர்த்த சத்யன் மகாலிங்கத்துக்கு ‘பைசன்’ படத்தில் வாய்ப்பு!

படிப்புக்கும் நடிப்புக்கும் சம்மந்தம் இல்லை என்பது தாமதமாகதான் புரிந்தது- அனுபமா பரமேஸ்வரன் கருத்து!

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் இணைந்த சத்யராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments