Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பாடும் நிலா... பொதுமக்கள் அஞ்சலி!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:50 IST)
பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி உடலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. 

 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கம் வீட்டிற்கு அவர் உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
நாளை மதியம் செங்குன்றத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி உடலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இவற்றை காண்பதற்கு மிகவும் வேதனையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments