Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிகட்ட ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’!

vinoth
திங்கள், 29 செப்டம்பர் 2025 (16:03 IST)
சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் சார்பில் ‘பராசக்தி’ திரைப்படம் உருவாகி வருகிறது.  முதலில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு கடைசியாக இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. ‘பராசக்தி’ திரைப்படம் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தோடு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும்  என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறையின் சோதனையிட்ட நிலையில் அவர் தயாரித்து வந்த ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்கில் சிறு தாமதம் ஏற்பட்டது. ஆனால் இப்போது பிரச்சனைகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது சென்னையை அடுத்த ஸ்டுடியோ ஒன்றில் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு  வருகிறதாம். தீபாவளி வரை படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் அதோடு மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட்டு முடியவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல குழந்தை நட்சத்திரம் தீ விபத்தில் பலி.. 15 சகோதரரும் பரிதாப மரணம்..!

கதறி அழுத பாரீஸ் ரசிகையை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய ஐஸ்வர்யா ராய்.. என்ன நடந்தது?

கரூர் துயர சம்பவம்.. தன் படத்தின் டீசர் அறிவிப்பு நிகழ்ச்சியை ரத்துசெய்த விஜய் சேதுபதி!

கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

டால்பி தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் ரிலீஸாகும் ‘பாகுபலி –தி எபிக்’!

அடுத்த கட்டுரையில்
Show comments