Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விலங்குகளை தத்தெடுத்துள்ள சிவகார்த்திகேயன்!

விலங்குகளை தத்தெடுத்துள்ள சிவகார்த்திகேயன்!
, சனி, 4 செப்டம்பர் 2021 (20:35 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விலங்குகளை தத்தெடுத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ளார். அடுத்து டான் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே டாக்டர் பட பாடல்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகி வரும் நிலையில், விரைவில் இப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்துவரும் விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும் பிரகுர்த்தி என்ற பெண் யானையையும் ஆறுமாத காலத்திற்கு நடிகர் சிவர்கார்த்திகேயன் தத்தெடுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் பற்றி பேசுவார்கள்- விஜய் பாராட்டு