Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய சினிமாவின் நிரந்தர ராணி: ஸ்ரீதேவியின் கடைசி தமிழ் படத்தை இயக்கிய சிம்புதேவன்

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (13:40 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தததை இன்னும் பலர் நம்ப முடியாமல் திகைத்து போயுள்ளனர். தமிழ்த்திரையுலகிற்கு அவர் ஆற்றிய பணியை யாராலும் நிரப்ப முடியாது. இந்த நிலையில் ஸ்ரீதேவியின் கடைசி தமிழ் திரைப்படமான 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்திய சினிமாவின் நிரந்தர ராணி! மிகுந்த சினிமா நேசிப்பும் அற்பணிப்பும் கொண்ட இந்தியாவின் மிக முக்கிய நடிகை! அவர் மறைவு பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் தருகிறது! சினிமா இருக்கும் வரை அவர் நம்மோடு வாழ்வார். RIP' என்று கூறியுள்ளார்.

சிம்புதேவனின் 'புலி' திரைப்படம் தோல்வி அடைந்தது என்பதும், இந்த படத்தில் ஸ்ரீதேவியை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இன்று வரை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்கள்.. பெருமையுடன் பகிர்ந்த ஜோதிகா..!

பிரபல நடிகை குளித்த தண்ணீரில் தயாரித்த குளியல் சோப்.. விலை ரூ.700..!

சம்பளத்தில் சந்தானத்தை மிஞ்சிய சூரி.. ஆனால் காமெடியனாக இன்னும் சந்தானம் தான் கெத்து..!

துபாயில் நடைபெற இருக்கும் அஜித் - தனுஷ் சந்திப்பு.. அடுத்த படம் கிளிக் ஆகுமா?

ஆர்த்தி மட்டுமல்ல, கராத்தே பாபு படத்தாலும் சிக்கல்.. ஜெயம் ரவி படு அப்செட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments