Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்தின் கண்களைப் பச்சை குத்திக்கொண்ட சண்முக பாண்டியன்

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (11:42 IST)
விஜயகாந்தின் கண்களைத் தன்னுடைய கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார் சண்முக பாண்டியன்.
விஜயகாந்த் சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இதை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றது. சரத்குமார், சத்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
 
அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியனால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும், அப்பாவின் கண்களை, கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

‘அப்பா என்றாலே எல்லாருக்கும் அவருடைய கண்கள் தான் நியாபகம் வரும். நான் உயிருடன் இருக்கும்வரை, அப்பாவின் கண்களும் என்னுடன் இருக்கும்’ என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் சண்முக பாண்டியன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அஜித் என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு த்ரிஷா இன்ப அதிர்ச்சி ..!

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments