Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பேரிடர் நிதி… இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் நன்கொடை!

Webdunia
சனி, 15 மே 2021 (17:02 IST)
கொரோனா கால பேரிடர் நிதியாக இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

கொரோனா பேரிடரை சந்திக்க தமிழக முதல்வர் பொதுமக்களிடம் இருந்து நன்கொடை கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து பொதுமக்கள் பலரும் தங்களால் இயன்றதை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனர். அதுபோல பிரபலங்களும் கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளனர். முன்னதாக சூர்யா குடும்பத்தினர் 1 கோடியும், அஜித் 25 லட்சமும் அளித்திருந்தனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்போது 10 லட்ச ரூபாயை கொரோனா பேரிடர் நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

கண்கவர் சிவப்பு நிற சேலையில் நிதி அகர்வாலின் ஸ்டன்னிங் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments