Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் தெருவில் காய்கறி விற்கும் சீரியல் இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (17:08 IST)
கொரோனா காரணமாக வேலை இல்லாத இந்தி சீரியல் இயக்குனர் ஒருவர் தெருவில் தள்ளுவண்டி கடையில் காய்கறி விற்க ஆரம்பித்துள்ளார்.

கொரோனா காரணமாக அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் சினிமா மற்றும் சின்னத்திரையும் ஒன்று. சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள்  முதல் அதன் இயக்குனர்கள் வரை வேலை இல்லாததால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல இந்தி தொலைக்காட்சி சீரியலான பாலிகா வாதுவின் இயக்குனர் ராம வ்ருக்‌ஷா கவுர் வேலை இல்லாததால் காய்கறி விற்க ஆரம்பித்துள்ளார். தனது சொந்த ஊரான உத்தரபிரதேசம் மாநிலம், அசாம்நகரில் அவர் தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறை.. கயல், அன்னம், மருமகள் தொடர்கள் இணைப்பு..!

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் க்யூட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இன்னொரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்… லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments