Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேல் பாணியில் நடிகரிடம் பணம் வசூலித்த கும்பல்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (11:34 IST)
இந்தி தொலைக்காட்சி நடிகர் சஞ்சய் சவுத்ரியை மிரட்டி பட்டபகலில் ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது.

இந்தி தொலைக்காட்சி சேனல்களில் பல சீரியல்களில் நடித்த புகழ் நடிகர் சஞ்சய் சவுத்ரி. இவர் காரில் சென்று கொண்டிருந்த போது அருகே ஸ்கூட்டியில் வந்த கும்பல் தங்கள் ஸ்கூட்டி மேல் இடித்து விபத்து ஏற்படுத்தியதாக சொல்லி அவரிடம் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது சம்மந்தமாக அவர் சமூகவலைதளத்தில் பதிவு செய்ய அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments