Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“முதல்ல புதுப்பேட்டை 2… அதுக்கு அப்புறம்…” செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (08:34 IST)
இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது தன்னுடைய அடுத்த படங்களைப் பற்றி பேசியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் முந்தைய படங்களான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட போது செல்வராகவன் பத்திரிக்கையாளர்களிடம் “விரைவில் இந்த படங்கள் வரும். முதலில் புதுப்பேட்டை 2 வரும். அதன் பின்னர் ஆயிரத்தில் ஒருவன் 2 வரும்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments