Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பா மகன் செண்ட்டிமெண்ட் கதையில் நடிக்கும் சந்தானம் – பூஜையோடு படப்பிடிப்பு தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:18 IST)
நடிகர் சந்தானம் முதல்முறையாக அப்பா மகன் செண்ட்டிமெண்ட் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.

சந்தானம் காமெடி நடிகரில் இருந்து கதாநாயகனாக ப்ரமோஷன் ஆகி கதாநாயகனாக மாறினார். முதலில் சில படங்கள் ஹிட் ஆகினாலும் பின்னர் பல சறுக்கல்களை சந்தித்தார். அதையடுத்து இப்போதுதான் அவரின் சில படங்கள் ஹிட் ஆக ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இப்போது முதன் முறையாக சந்தானம் அப்பா மகன் செண்ட்டிமெண்ட் கொண்ட கதையில் நடிக்க உள்ளாராம். மேலும் அப்பா மகன் என்ற இரு கதாபாத்திரத்திலும் சந்தானமே நடிக்க உள்ளாராம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments