Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடைய படங்கள் குறித்து கணவரிடம் விவாதிக்க மாட்டேன் – சமந்தா

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (17:57 IST)
‘என்னுடைய படங்கள் குறித்து கணவரிடம் விவாதிக்க மாட்டேன்’ என சமந்தா தெரிவித்துள்ளார்.
 
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்தபோது நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இந்தக் காதல், கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இருவருமே நடிகர்கள் என்பதால், ஒருவர் படங்களைப் பற்றி மற்றொருவரிடம் விவாதிப்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.
 
இதுகுறித்து சமந்தாவிடம் கேட்டபோது, “என்னுடைய படங்கள் பற்றி கணவரிடம் விவாதிக்கவே மாட்டேன். அவ்வளவு ஏன்… நான் கேட்ட கதைகளைக்கூட அவரிடம் கூறி, ‘இதில் நடிக்கலாமா? வேண்டாமா?’ என ஒப்பீனியன் கூட கேட்க மாட்டேன். ஒரு நடிகையாக எந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன். அவரும் அப்படித்தான்” எனப் பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments