Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணம் முடிந்த கையோடு கோர்ட் வாசல் ஏறிய சமந்தா...

திருமணம் முடிந்த கையோடு கோர்ட் வாசல் ஏறிய சமந்தா...
, வெள்ளி, 13 அக்டோபர் 2017 (17:14 IST)
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் இனிதே நிறைவடைந்தது. சமந்தாவின் ராஜு காரி கதி 2 படம்  ரிலீஸாகிவுள்ளது.


 
 
திருமணத்திற்கு பின்னர் சமந்தா படங்களில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு முன்னர் அவர் நடித்து முடித்த படம் ஒன்று ரிலீஸாகியுள்ளது. 
 
இந்த படத்தில் சமந்தா தனது மாமனாருடன் இணைந்து நடித்துள்ளார். நாகார்ஜுனா படத்தில் மெண்டலிஸ்ட்டாக நடித்துள்ளார். சமந்தா இதில் வழக்கறிஞராக நடித்துள்ளாராம். மேலும் கதைப்படி சமந்தா ஒரு கட்டத்தில் ஆவியாக மாறிவிடுவாராம். 
 
படத்தின் விளம்பர நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்ட சமந்தா, அடுத்தடுத்து படங்களிலும் விரைவில் நடிக்க துவங்கிவிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.  
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘நாகேஷ் திரையரங்கம்’ மீதான தடை நீங்கியது