Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங் வர மறுக்கும் சமந்தா! ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (16:59 IST)
நடிகை சமந்தா கொரோனா இரண்டாவது அலை காரணமாக தனது படத்தின் படப்பிடிப்புக்கு வர மறுக்கிறாராம்.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவரை மையக் கதாபாத்திரத்தில் வைத்து தெலுங்கில் ஒரு படம் உருவாகி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதுகாப்போடு நடந்தாலும், கொரோனா அச்சுறுத்தல் குறையும் வரை படப்பிடிப்புக்கு வரமாட்டேன் எனக் கூறியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை ரம்யா குறித்து இன்ஸ்டாவில் ஆபாச கருத்து: 48 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..!

தெலுங்குக்கு ராஜமௌலி… தமிழுக்கு லோகேஷ்…. ரஜினிகாந்த் பாராட்டு!

பார்ட் 2 படங்கள் நடிப்பதில் பயம்… ஆனா அந்த படம் மட்டும் நடிக்க ஆசை- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

பிராம்குமார் & விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகி ஆகும் ருக்மிணி வசந்த்!

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments