Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வராகவன் மேல் கோபம்… ஆனாலும் உதவி இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (16:21 IST)
செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் என்பவர் இயக்கும் படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் ப்ளான் போட்டு பக்காவாக படத்தை எடுப்பதில் கில்லாடியாக திகழ்பவர் எஸ் ஆர் பிரபு. ஆனால் அவரையே சுத்தலில் விட்ட ஒரு படம் என்றால் அது என் ஜி கே தான். திட்டமிட்டதை விட பல மாதங்கள் இழுத்து, திரும்ப திரும்ப ஷூட் செய்து பட்ஜெட்டை ஏற்றி ஒருவழியாக படம் என்று ஒன்றை எடுத்துக்கொடுத்தார் செல்வராகவன். அந்த படத்தால் நஷ்டத்தை சந்தித்தார் எஸ் ஆர் பிரபு. எல்லா குழப்பங்களுக்கும் காரணம் செல்வராகவன்தான் என்று அவர் மேல் கடும்கோபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் அந்த படத்தில் பணியாற்றிய செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்தை இப்போது அவரே தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யா அல்லது கார்த்தி இருவரில் ஒருவர் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments