செல்வராகவன் மேல் கோபம்… ஆனாலும் உதவி இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (16:21 IST)
செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் என்பவர் இயக்கும் படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் ப்ளான் போட்டு பக்காவாக படத்தை எடுப்பதில் கில்லாடியாக திகழ்பவர் எஸ் ஆர் பிரபு. ஆனால் அவரையே சுத்தலில் விட்ட ஒரு படம் என்றால் அது என் ஜி கே தான். திட்டமிட்டதை விட பல மாதங்கள் இழுத்து, திரும்ப திரும்ப ஷூட் செய்து பட்ஜெட்டை ஏற்றி ஒருவழியாக படம் என்று ஒன்றை எடுத்துக்கொடுத்தார் செல்வராகவன். அந்த படத்தால் நஷ்டத்தை சந்தித்தார் எஸ் ஆர் பிரபு. எல்லா குழப்பங்களுக்கும் காரணம் செல்வராகவன்தான் என்று அவர் மேல் கடும்கோபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் அந்த படத்தில் பணியாற்றிய செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்தை இப்போது அவரே தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யா அல்லது கார்த்தி இருவரில் ஒருவர் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments