Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன்: தமிழகத்தில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் படம்!

Ponniyin Selvan
Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (14:37 IST)
தமிழகத்தில் மட்டும் முதல் முறையாக ரூபாய் 200 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமையை சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. 
 
மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் 30-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 500 கோடி வசூலித்ததாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த படம் ரூ200 கோடி வசூல் செய்ததாகவும் 200 கோடி வசூல் செய்த ஒரே தமிழ்ப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது 
 
இதற்கு முன்னர் பாகுபலி திரைப்படம் 150 கோடி வசூல் செய்து அதிகபட்சமாக வசூல் செய்த படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முதல் முறையாக ரஜினியின் ‘சிவாஜி’ படம் ரூ.50 கோடி வசூல் செய்தது என்பதும் ரஜினியின் எந்திரன் திரைப்படம் முதல் முறையாக 100 கோடி தமிழகத்தில் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments