Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 3000 புகைப்படங்கள்: ரோஜாவின் கின்னஸ் சாதனை!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (12:18 IST)
நடிகையும் ஆந்திர மாநிலம் அமைச்சருமான ரோஜாவை ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்தது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. 
 
ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் துறை அமைச்சர் கின்னஸ் சாதனை செய்வதற்காக ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 
 
நேற்று 3000 போட்டோகிராபர்கள் திருமண மண்டபத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தயாராக இருந்தபோது மேடை ஏறிய ரோஜாவை ஒரே நேரத்தில் ஒரே நேரத்தில் போட்டோ எடுத்தனர்.
 
ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற அர்த்தத்தில் ஒரே நேரத்தில் ஒரு அமைச்சரை போட்டோ எடுத்தது உலகிலேயே இது தான் முதல் முறை என்பதால் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. இதனை அடுத்து ரோஜாவுக்கு அதற்கான சான்றிதழும் கின்னஸ் நிர்வாகத்திலிருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்