Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷங்கரின் அடுத்த படத்தில் ராஷ்மிகாவா? பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

ஷங்கரின் அடுத்த படத்தில் ராஷ்மிகாவா? பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!
, வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:45 IST)
ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இந்நிலையில் இப்போது படத்துக்கான மற்ற கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறதாம்.

தெலுங்கு சினிமாவில் இப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பவானி கதாபாத்திரத்தில் இவரா? நல்ல வேளை நடக்கலை!