Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தை விட விசாரணை ஆணையம் பாதுகாப்பானதுதான்... வழக்கறிஞர் ஆவேசம்!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (13:50 IST)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்தில் ஆஜராக சொல்லி நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சமுகவிரோதிகள் புகுந்து விட்டனர் என ரஜினிகாந்த் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.  இதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ரஜினியின் கருத்து குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராக சொல்லி வலியுறுத்தியது. அனால் கொரோனா அச்சம் காரணமாக ரஜினிகாந்த் ஆணையத்தின் முன் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இப்போது விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் ‘அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தை விட விசாரணை ஆணையம் பாதுகாப்பானதுதான். அதனால் ரஜினிகாந்த் கொரோனா அச்சம் இல்லாமல் ஆஜராகலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments