உதயநிதி இபாஸ் குறித்து எந்த ஊடகமாவது கேள்வி எழுப்பியதா? பாஜக பிரபலம்

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (17:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது மகள் குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் சென்று வந்தது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வைரலை பொறுக்க முடியாத சிலர் ரஜினிகாந்த் இபாஸ் பெற்றாரா? என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். 
 
ஒரு பிரபலம் இபாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் பிரச்சினை ஏற்படும் என்பது ரஜினிக்கு தெரியாதா? அவர் இபாஸ் இல்லாமல் எப்படி சென்று இருப்பார்? என்றா புரிந்துணர்வு இல்லாமல் ஒரு சிலர் வேண்டுமென்றே கேள்வி எழுப்பி வருவதாக ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்தானர்.
 
மேலும் இன்று அவர் மீட்னும் கேளம்பாக்கம் செல்வதற்கு இபாஸ் எடுத்து இருந்ததை சமூக வலைதளங்களில் பதிவு செய்து நான்கு நாட்கள் கழித்து இன்றைய இபாஸ் அவர் எடுத்துள்ளதாகவும் பொய்யான செய்தியை பரப்பி வருகின்றார்கள் இந்த நிலையில் பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:
 
உதயநிதி பயணம் செய்த போது 'அறம்' பற்றி வாயே திறக்காமல் கப்சிப் என அடங்கி/ஒடுங்கியவர்கள்; இப்ப ரஜினி என்றவுடன் மட்டும் கூடி கும்மியடிப்பது எந்த வகை "ஊடகவியல்" என்று தான் புரியவில்லை. தமிழக அரசு தரப்பும் உதயநிதியின் பாஸை choiceல் விட்டு, ரஜினி பாஸை உடனே வெளியிட்டதன் அர்த்தம் என்னவோ

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments