கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன்?

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (17:27 IST)
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன் என தகவல் வெளியாகி வருகிறது. 
 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். 
 
அமிதாப் மட்டுமின்றி அவரது மகன் அபிஷேக் பச்சனும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதனைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் தற்போது அமிதாப் பச்சன் கொரோனாபில் இருந்து மீண்டு வீடு திரும்ப உள்ளார் என செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவ துவங்கியுள்ளது. 
 
ஆனால் இது பொய்யான தகவல் என அமிதாப் பச்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவை போட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருண் விஜயின் 'ரெட்ட தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நாளை ஒரு சர்ப்ரைஸ்..!

’கைதி 2’ படம் குறித்த எந்த அப்டேட்டும் எனக்கு தெரியாது.. கார்த்தி ஆதங்க பதில்..!

லைகாவின் ‘லாக்டவுன்’ திரைப்படம் மீண்டும் ஒத்திவைப்பு.. அனுபமா ரசிகர்கள் சோகம்..!

‘படையப்பா’ காமெடி மாதிரியே ரஜினி சட்டையை மாற்றி போட்ட நடிகர்! படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments