Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன்?

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (17:27 IST)
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன் என தகவல் வெளியாகி வருகிறது. 
 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். 
 
அமிதாப் மட்டுமின்றி அவரது மகன் அபிஷேக் பச்சனும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதனைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் தற்போது அமிதாப் பச்சன் கொரோனாபில் இருந்து மீண்டு வீடு திரும்ப உள்ளார் என செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவ துவங்கியுள்ளது. 
 
ஆனால் இது பொய்யான தகவல் என அமிதாப் பச்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவை போட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments