Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களைக் கண்காணிக்கும் ரஜினி ….என்ன செய்தார் தெரியுமா???

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (18:52 IST)
இருபது வருடங்களுக்கு மேலாகத் தன் அரசியல் வருகையை சஸ்பென்ஷாக வைத்திருந்த ரஜினிகாந்த், முதன்முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு தனது ஆன்மீக அரசியலை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த வாரம் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்தார். அதன்படி அதற்கான வேலைகளையும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது,. அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்ஜூன் மூர்த்தியும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சென்னையில் பெய்த மழையினால் வீடுகளை இழந்துவிட்டதால் தங்களுக்கு உதவ வேண்டுமெனக்கூறி நேற்று  நடிகர் ரஜினியின் வீட்டுக்கு முன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து உட்கார்ந்தனர் இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று ரஜினி வீட்டின் முன்பு குவியும் ரசிகர்களைக் கண்கானிக்க வேண்டி அவரது வீட்டின் முன்பும் வீட்டைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் ரஜினிகாந்த் தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இருபது வருடங்களுக்கு மேலாகத் தன் அரசியல் வருகையை சஸ்பென்ஷாக வைத்திருந்த ரஜினிகாந்த், முதன்முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு தனது ஆன்மீக அரசியலை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த வாரம் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்தார். அதன்படி அதற்கான வேலைகளையும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது,. அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்ஜூன் மூர்த்தியும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சென்னையில் பெய்த மழையினால் வீடுகளை இழந்துவிட்டதால் தங்களுக்கு உதவ வேண்டுமெனக்கூறி நேற்று  நடிகர் ரஜினியின் வீட்டுக்கு முன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து உட்கார்ந்தனர் இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று ரஜினி வீட்டின் முன்பு குவியும் ரசிகர்களைக் கண்கானிக்க வேண்டி அவரது வீட்டின் முன்பும் வீட்டைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் ரஜினிகாந்த் தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்தடுத்து வந்த மரணங்கள்… காந்தாரா ரிலீஸில் மாற்றமா?- படக்குழு வெளியிட்ட அப்டேட்!

‘நாங்க இன்னும் அந்த படத்துக்குப் பேரே வைக்கல… அதுக்குள்ள…?’- விஜய் சேதுபதி பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments